தன்னிறைவு பண்ணை என்ற முறையில் 31 மாடுகளை வளர்த்து தினமும் 200 லிட்டர் பாலும், கால்நடை கழிவுகளை பயன்படுத்தி மீத்தேன் எரிவாயுவும் எடுத்து தன் தேவைகளை தானே பூர்த்தி செய்துகொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள அக்சயகல்பா இயற்க்கை வேளாண் பண்ணை மேலாளர் திரு.மதன் அவர்கள் அவரின் அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
Social Plugin